பருத்தி நூல் விலை உயர்வு பிரச்சினையில் பாஜக இரட்டை வேடம் போடுவதற்கு திமுக தோழமை கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.